- ஒரு மனிதனின் குறைத்த பட்ச தேவையும் அதிக பட்ச தேவையும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையாக அன்பு காட்டும் ஒரு உள்ளம்....
- புருசன் பொண்டாட்டிய அடிச்சா நியூஸ் பேப்பர்ல வருது.. பொண்டாட்டி புருசன அடிச்சா ஜோக்குலதா வருது...
- ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.
- நன்றியை மறக்கும் மனிதனை விட நன்றியோடு வாழும் நாயே சிறந்தது
- அதிகம் விட்டு கொடுத்து போரவன் கிட்ட உன் திமிர காட்டாதே ...முடிஞசா அவங்க ஏன் உங்களுக்காக விட்டு கொடுத்து போராங்க என யோசிங்க....
- தன் குறையை அறிய தொடங்கி விட்டால் மற்றவர்கள் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது...
- காதலித்து வெற்றி பெற்றவனுக்குத்தான் தெரியும். அந்த வெற்றி எவ்வளவு கொடுமையானது என்று
- அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்...
- வாழ்க்கைல நிம்மதி வேனும்னா ரெண்டு பேர கண்டுக்கவே கூடாது.. 1.நமக்கு பிடிக்காதவங்க.. 2. நம்மை பிடிக்காதவங்க...
- ரெண்டு பேரு சண்டை போட்டு கிட்டா மூணாவதா ஒரு ஆள் போய் விலக்கி விடுவான்.. இப்போ எல்லாம் மூணாவது ஆள் வீடியோ எடுக்கிறான்...
- இந்த உலகில் மாற்றத்தை விரும்பினால், அதை முதலில் உன்னிடம் இருந்து ஆரம்பி..
- காரணத்தோடு யாரையும் நேசிக்காதே .காரணம் இல்லாமல் யாரையும் வெறுக்காதே. இரண்டுமே உன்னை காயப்படுத்தும்..
- உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.. (சார்லி சாப்ளின்)...
- சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே அதுவே உன் பெறும் தவறாகிவிடும்..
- அளவுக்கு மீறிய நல்ல விஷயங்கள்,கெட்ட விஷயங்களாகவே மாறுகிறது
- ஒன்று நடந்தே தான் தீரும் என்றால் நடந்தே தான் தீரும் இதில் கவலை பட என்ன இருக்கிறது....
- 4g மாதிரி உழைக்கனும் .2 g மாதிரி செலவு பன்னனும் .அப்பதா வாழ்க்கையில் முன்னேற முடியும்..
- புத்தகங்களும் நண்பர்களும் அதிகமாகவும், நல்லவைகளாகவும் இருக்க வேண்டும்...
- பிரியாணி வேணும்னா கூட உடனே சமைக்கலாம்.. ஆனால் பழைய சோறு வேணும்னா ஒரு நாள் வெயிட் பண்ணிதா ஆகனும்.இது தா வாழ்க்கை....
- மிக்சர்ல தேடி பொறுக்கி திங்குற வேர் கடலை மாதிரி தான். சில விஷயங்கள் வாழ்க்கையில தேடுனாதா கிடைக்கும்..
- பொதுவாக எல்லோரும் சந்திக்கும் இடம் சமாதி தான்.
- வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்...
- எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை.
- மன அமைதிக்காக யோகா தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. மனைவியை ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு அனுப்பியும் பயன் பெறலாம்...
- ஒருத்தர நம்பி ஏமாந்தவங்க தான்,தன்னை நம்பி வந்தவங்களை ஏமாத்த மாட்டாங்க.ஏனா அதோட வலி அவுங்களுக்கு தான் தெரியும்..
- தவறாக இருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புத்திசாலி. அதுவே சரியாக இருந்தும் வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புருசன்..
- ஏணியின் உச்சியை அடைய வேண்டும் என்றால் அதை கீழ் படியில் இருந்து தொடங்க வேண்டும்..வாழ்க்கையும் அப்படித்தான்..
- என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன்.என் தவறை மற்றவர்களிடம் தாங்காமல் கூறுபவன் துரோகி...
- ஆண் தனக்கு இன்னொரு தாயின் அன்பையும்.,பெண் தனக்கு இன்னொரு தந்தையின் அன்பையும் உணர்வது உண்மையான காதல்...
- சோறு பொங்கும் போது கேச கம்மி பண்ணணும். மனசு பொங்கும் போது வாய்ச கம்மி பண்ணணும் .இரண்டுமே மிக சிறந்த பாதுகாப்பு..
- துரோகம்ன என்ன. பச்ச துரோகம்ன என்ன?.போண்டால 1/2 முட்டை இருந்தா அது துரோகம்.போண்டால முட்டையே இல்லையினா அது பச்ச துரோகம்..
- காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை...
- இனிப்பாய் இருந்தால் விழுங்கி விடுவார்கள். கசப்பாய் இருந்தால் துப்பி விடுவார்கள். உப்பாய் இருங்கள் அப்போதுதான் சரியாக உபயோகிப்பார்கள்..
- புத்தியில்லாத மனைவி கணவனை அடிமையாக்கி தாணும் அடிமைக்கு மனைவியாக வாழ்கிறாள். புத்தியுள்ள மனைவியோ கணவனை ராஜாவாக்கி அவளும் ராணியாக வாழ்கிறாள்..
- இந்த உலகம் நீ நன்மை செய்யும் போது உன்னை கவனிக்காது. தீமை செய்யும் போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது...
- ஓர் உறவை நம்பி இன்னொரு உறவை கை விட்டால் நிச்சயம் தனிமை படுவீர்கள்.
- உன்னை வெறுக்கும் பெண்ணிடம் கெஞ்சாதே .உன்னை விரும்பும் ஆணிடம் அதிகம் ஆடாதே..
- உயிர் பிரியும் வலியை விட பிகர் பிரியும் வலிதான் அதிகம் அதனால் தான் ஆண்டவன் ஒரு உயிரையும் ஆயிரம் பிகரையும் படச்சிருக்கான்...
- எதிர் பார்த்த போது கிடைக்காத அன்பு எத்தனை முறை பிறகு கிடைத்தாலும் அது வீண்.
- தனது நிறை குறைகளை தானே வடிவமைத்து கொள்பவன் தன் வாழ்வில் வெற்றி அடைகிறான்..
- இரும்பில் இருக்கும் ஈரம் கூட சிலர் இதயத்தில் இருப்பது இல்லை.
- கிராமத்து பொண்ணுங்க துப்பட்டா விலகுனாலே மானம் போறதா நினைப்பாங்க. சிட்டி பொண்ணுங்க துப்பட்டா போடுரதையே அவமானமுனு நினைக்குறாங்க..
- இறப்பு செல்லி விடுகிறது மனிதர் அனைவரும் சமம் என்று. நாம் அதை தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
- பஸ்சில் ஏரியவுடன் சீட் இருக்குதா என பார்ப்பவன் மனிதன்..பிகர் இருக்குதா என பார்ப்பவன் மாமனிதன்.
- மின்சாரம் இல்லாத போது தேவைப்படும் மெழுகுவர்த்தி போல சிலர் தேவைப்படும் போது மட்டும் தேடப்படுகின்றனர்.
- நமக்காக உயிரை விடுபவர்களை எப்படி பிடிக்காமல் போகும். அதனால் தான் எனக்கு சிக்கன் மட்டன் மீன் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
- அழகாக இருப்பதாக தற்பெருமை காட்டிக்கொள்ளும் அனைவரையும் ,இறைவன் ஆதார் அட்டை,ஓட்ரஸ் ஐடி வழியாய் தண்டித்து விடுகிறான்..
- பசி என்னும் கொடிய நோயை நீ போக்கினால் ,இந்த உலகில் உன்னை விட சிறந்த மருத்துவர் எவரும் இல்லை..
- சந்தோஷமாக வாழ முயற்ச்சிக்காதே, நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கும்.
- கோபத்திலும் உங்களை சபிக்காத உறவுகள் கிடைத்தால் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள் .நீங்கள் சேர்க்க மறந்த சொத்துக்கள் அவர்கள்.
- உழைக்கும் ஆசை வந்துவிட்டால் ஒருவனிடம் வேறு எந்த ஆசையும் வராது. அப்துல் கலாம்..
- பேசுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கை பேசி .....எல்லோரையும் ஊமையாக்கி விட்டது.
- அன்பான மனைவி இருந்தால் அது சூப்பர்.. அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தால் அது நமக்கு offer..
- பல முடிகள் விழுந்தால் அது வழுக்கை. பல அடிகள் விழுந்தால் அது வாழ்க்கை. ஆரம்பத்தில் கஷ்டமாதா இருக்கும் ,அப்பரம் அதுவே பழகிரும்.
- உரிமை இல்லாதவங்க கூட போடுற சண்டையும் ,அன்பு இல்லாதவங்க மேல் காட்டுற அக்கறையும்,எப்பவுமே நம்மள காயப்படுத்தி கொண்டே இருக்கும்.
- உடலுக்கு துணையாய் அல்ல. மனதுக்கு துணையாய் வாழ்பவர்களே கணவன் மனைவி...
- விளக்குமாத்த வச்சு அடித்து கொடுத்தாலும் வெட்கம் இல்லாமல் திண்பது ஹோட்டல் தோசையை தான்..
- செய் அல்லது செத்து மடி.... நேதாஜி.. படி அல்லது பண்ணி மேய்... என் பிதாஜி
- பொண்ணுங்க மனசு தோசை மாதிரி ஒரு பக்கம் வெள்ளையாவும் இன்னொரு பக்கம் கருப்பாகவும் இருக்கும். பசங்க மனசு இட்லி மாதிரி சுத்தி சுத்தி பாத்தாலும் வெள்ளையாதா இருக்கும்..
- உன் அப்பா ஏழை என்றால் அது உன் விதி. ஆனால் உன் மாமனார் ஏழை என்றால் அது உன் இழிச்சவாய் தனம்.
- மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன். கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி. நண்பர்கள் போன்ற பிள்ளைகள் ,இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே..
- கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால் நிறைய தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்..
- நிம்மதியாக இருக்கும் நேரத்தில் மனைவியை தேடுவதும் ,மனைவி வந்த பின் நிம்மதியை தேடுவதும்,ஆண்களின் தேடுதல்.
- எல்லாம் கடைசியில் சரியாகி விடும். அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசி அல்ல.
- நம்ம ஊர் மக்கள் இலவசம் என்றதும் மூஞ்சியை சுளிக்கும் ஒரே விசயம் இலவச கழிப்பிடம் மட்டுமே.
- வாலிபத்தில் தான் ஹேர் ஸ்டைல். அதற்கு பிறகு ஹேர் இருந்தாலே ஸ்டைல் தான்...
- அந்த காலத்தில் விடிய விடிய மண்ணை நோண்டி தண்ணீர் எடுத்தார்கள் .இந்த காலத்தில் விடிய விடிய போனை நோண்டி கண்ணீர் வடிக்குறார்கள்.
- நீயா நானா என்பது அழிவின் ஆரம்பம். நீயும் நானும் என்பது வெற்றியின் தொடக்கம்.
- நீ நல்லவன் என்பதால் உன்னை யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என எதிர் பார்ப்பது, நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாது என நம்புவதற்கு சமம்.
- கல்யாண வீட்ல நண்பனின் இலையில் இருந்து அப்பளத்த சுடுறதே தனி சந்தோசந்தா.
- உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கபடுகிறது
- கிடைக்காத பெண்ணிற்காக காதலயும் வெறுக்காதே. கிடைக்காத காதலுக்காக பெண்ணையும் வெறுக்காதே..
- எப்படா இவ பேசுவா என்பதற்கும், எப்படா இவ பேச்ச நிறுத்துவா என்பதற்கும் இடைபட்ட காலம் தான் காதல்.
- பழகும் முன் முகம் பார்த்து வரும் ஒரு சில நட்பு பழகிய பின் அன்பு பார்த்து வரும் ஒரு சில நட்பு சுயநலம் பார்த்து வரும் ஒரு சில நட்பு பணம் பார்த்து வரும் ஒரு சில நட்பு ஆனால் துன்பம் வரும்போது மட்டுமே தெரிந்து விடும் உண்மையான நட்பு
- குத்து விளக்கு போல் பெண்ணை தேடுகிறான் ஆண். அலாவுதீன் விளக்கு போல் ஆண்களை தேடுகிறாள் பெண்.
- நாக்கிற்கு எலும்புகள் இல்லை. ஆனால் நம் எலும்புகளை உடைப்பதற்கான முழு பலம் அதற்கு உண்டு. ஆகவே பேசும் வார்த்தையை பார்த்து பேசுவோம்.
- மூளை இருக்கானு கேட்டா கோவிச்சுக்காம பதில் சொல்லுறவங்க மட்டன் கடைகாரர்கள் மட்டுமே.
- தோல்வியில் இருந்து நீ எதையும் கற்று கொள்ள வில்லை என்றால் அது தான் உனக்கு உண்மையான தோல்வி.
- மதம் என்பது ஜட்டி மாதிரி ,நீ போட்டுக்கோ இல்ல போடாம இரு. அது உன் இஷ்டம். ஆனா அடுத்தவன உன் ஜட்டிய போட்டுக்க சொல்லி வற்புற்தாதே.
- கோழியின் கண்ணீர் வரிகள்.... காலையில் கொக்கரக்கோ என்றேன் .மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
- ஒவ்வொரு ஆணும் ஒரு கூர்மையான போர் வாள் போன்றவன் .அதனால் தான் பெரும்பாலும் பெண்கள் வெங்காயம் வெட்ட பயன் படுத்துகிறார்கள்...
- உன்னை முட்டாள் என்று சொல்பவரிடம் தயவு செய்து அறிவாளியாக காட்டி விடாதே .அதை விட முட்டாள் தனம் வேறு இல்லை.
- கால்கள் இரண்டையும் தரையில் தேய்ந்து உதடு மடிந்து அனுமார் போல் வாயை வைத்திருந்தால் ,பெண்கள் பைக்கை நிறுத்த போகிறார்கள் என்று அர்த்தம்.
- பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு என ரெண்டு வீடு இருக்கும் போது, ஆண்களுக்கு பெரிய வீடு, சின்ன வீடுனு இருக்க கூடாதா
- யாரை பிரிந்த பின் உன்னால் எப்போதும் போல இயல்பாக இருக்க முடிய வில்லையோ அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்து கொள்..
- ஆண்கள் சொல்லும் இன்னும் 5 நிமிசத்துல வீட்டுல இருப்பேன் என்பதும் ,பெண்கள் சொல்லும் இன்னும் 5 நிமிசத்துல ரெடியாயிடுவேன் என்பதும் ஒரே அர்த்தம் தான்..
- நல்ல முடிவுகள் அனுபவத்துலிருந்து பிறக்கின்றன.ஆனால் அனுபவமோ தவறான முடிவிலிருந்து கிடைக்கின்றது.
- பணம் சம்பாதிக்க ஆயிரம் கஷ்ட்ட பட்டாலும், அவமானபட்டாலும் அதை மனதோடு வைத்து கொண்டு புன்னகையால் குடும்பத்தை நடத்தும் ஒவ்வொரு ஆணும் புனிதமானவனே..
- பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள். ..காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்..
- இன்பமோ துன்பமோ வெற்றியோ தோல்வியோ ,கஷ்டமோ நஷ்டமோ வாழ்வோ தாழ்வோ தனக்கு நடக்கும் வரை உலகத்தில் நடக்கும் இவை அனைத்தும் வேடிக்கை தான்.
- உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் முறுக்கு சாப்பிடும் போது நாக்க கடிச்சா வருமே ஒரு வலி அதா..
- பதினாறு பெற்று பெரும் வாழ்வு வாழ்க அர்த்தம் இதோ..... 1.புகழ்,2.கல்வி,3. வலிமை.,4.வெற்றி,5.நல் மக்கள், 6.பொன்,7.நெல்,8. நல்லூர், 9.நுகர்ச்சி,10. அறிவு, 11.அழகு,12.பெருமை,13.இளமை ,14.துணிவு,15.நோயின்மை மற்றும் 16. வாழ்நாள்... இவையே....
- ஒரு தாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம் .பெற்றதற்காக அழக்கூடாது.
- எல்லாருக்கும் எல்லாமே நன்மை பயப்பதில்லை .எல்லோரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை.
- தமிழ் நாட்டுல 100 ஐ அழுத்துனா போலீஸ் வரும். அதே 100 கைல வச்சு அழுத்துனா போலீஸ் பொயிரும்.
- உலகில் மிக மலிவான பொருள் அன்புதான் அது விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் பன் மடங்கு லாபத்தை தரும்.
- நாம் வாழும் வரை யாரும் நம்மை வெறுக்க கூடாது. வாழ்ந்த பின்பு யாரும் நம்மை மறக்க கூடாது.
- நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி என்ன பேசியிருப்பார்கள் என்பது தெரிந்து இருந்தால் இவ்வுலகில் எந்த உறவும் நீடிக்காது.
- மீண்டும் அதே போல அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை மட்டும் அல்ல ...பள்ளி கூட வகுப்பறையும் தான்.
- பையனா? பொண்ணா? என கேட்டறிந்த பிரசவத்தை.. நார்மலா?சிசேரியனா?என மாறி கேட்க வைத்தது நவீன மருத்துவம்.
- உயிரை கொடுக்கும் அளவிற்கு நட்பு அமைவதற்கு கொடுத்து வைத்திருக்கனும்னு சொல்லுறாங்க. எங்க நமக்கு வந்து வாச்சதெல்லாம் உயிரை எடுக்குது.
- புடிச்சதை செய் .நீ செத்ததுக்கு அப்பறம் யாரும் உனக்கு சிலை வைக்க போவது இல்லை.
- ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரை கொன்று விடும் ஆற்றல் மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.
- மரண பீதின என்ன தெரியுமா? maths teacher நம்மள கை காட்டி கூப்பிடும் போது நீதா வா னு சொல்லும் போது வருமே அப்பப்பாாாா அதா.
- எருமை மாடு பால் கொடுக்க பயன் படுவதை விட ,பெற்றோர்கள் நம்மை திட்டுவதற்கே அதிகம் பயன்படுகிறது.
- பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவினமா இருக்குனு அர்த்தம். இரவு தூக்கம் வந்தால் மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்.
- பல நல்ல ஜோடிகளை பிரித்த பெருமை ஜாதகத்திற்கு உண்டு..
- மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை வாசலில் வந்து அழைத்தான் பிச்சைகாரன் அம்மா என்று..
- எத்தனை பேர் எச்சில் பட்டாலும் தீட்டு என்று ஒதுக்கப்படாத ஒரே பொருள் "பணம்"ஒன்று தான்.
- சிரித்து பாருங்கள் உங்கள் முகம் உங்களுக்கு பிடிக்கும்..பிறறை சிரிக்க வைத்து பாருங்கள் உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.. .😃😃😃😃😃😃😃😃
- யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்று கொள்..ஏனெனில் இந்த உலகில் மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்...❤️❤️
- சிலருக்காக சிலரை பிடிப்பது போல நடிப்பதும் சிலருக்காக சிலரை பிடிக்காதது போல நடிப்பதும் தான் இன்றைய உறவுகள்
- சேமிப்பு இல்லை என்று வருந்தாதே கடன் இல்லை என்று சந்தோஷபடு..
- ஏமாற்றுவதை விட தோற்று போவது மரியாதைக்குரியது...
- தலை கீழாக நின்றாலும் தலையில் எழுதியது நடந்தே தீரும் /.......
- பணம் வந்ததும் ஆடாதே என்று சொல்பவனிடம் கையில் பணத்தை கொடுத்தால் அவனும் ஆடத்தான் செய்வான்..
- சுடுகாடு தானேனு சீப்பா நினைக்காதீங்க அங்க போறதுக்காக அவ அவ உயிரையே கொடுக்குறா..
- விழுந்து விழுந்து சிரியுங்கள் ஆனால் விழுந்தவனை பார்த்து சிரிக்காதீர்கள்..
Wednesday, 11 April 2018
whatsapp Good morning and Good night messages
பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவு
பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவு
Written By:Amos gsekar
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..!
நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!
விண்வெளி நிலை :
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு :
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.
நேரம் :
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.
ஸ்தம்பித்தது :
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!
கடந்துவிட்ட நேரம் :
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அழகான அர்த்தமான ஆராய்ச்சி
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான அர்த்தம் கிடைத்தது.
இருள் கவிழ்ந்தால் :
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் சூழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
காணாமல் போன நாள் :
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்.
முழு நாள் :
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 2 0 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!
3:40 நிமிடங்கள் :
அந்த மீதமுள்ள 3:40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.
காணாமல் போன அந்த 3மணிகள்
நமது அருமை ஆண்டவர் சிலுவையில் மரிக்கும் போது பூமி முழுவதும் 3 மணிநேரம் அந்தகாரம் உண்டாயிற்று என்று பைபிளில் எழுதிய வரிகளைக்கண்டுபிடித்தனர்.அதுதான் காணாமல் போன 3:40 நிமிடங்களில் 3 மணி நேரம் இது தான் என கண்டு பிடித்தனர் ஆனால் மீதமுள்ள 40நிமிடம் எங்கே என பைபிளில் தேட ஆரம்பித்தனர்
பின்நோக்கி போன சூரியன்
அவர்கள் பைபிளில் தேடுகையில் சூரியன் பின்நோக்கி போன குறிப்பு இருந்ததை முதலில்யாரும் நம்ப வில்லை ஆனால் வேறுவழியின்றி அதை கணக்கிட்டு பார்த்தனர்
பத்து டிகிரி :
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!
40 நிமிடங்கள் :
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிளில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
முழுமை :
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 20 மணி நேரம் 20 நிமிடங்கள் யோசுவாவிற்காகவும்,
3 மணிநேரம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காகவும்
40 நிமிடங்கள் எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காகவும் விண்வெளியில் காணாமல் போன அந்த நாள் முழுமையடைகிறது.
இதணை கணக்கிட்ட பல விஞ்ஞானிகள் பைபிள் சொல்லப்பட்டவைகள் முற்றிலும் உண்மையே என தெரிவித்துள்ளனர்
ஆம் அவருடைய வசனங்கள் சத்தியமானவைகள்
( உண்மையாவைகள்)
Written By:Amos gsekar
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..!
நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!
விண்வெளி நிலை :
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு :
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.
நேரம் :
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.
ஸ்தம்பித்தது :
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!
கடந்துவிட்ட நேரம் :
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அழகான அர்த்தமான ஆராய்ச்சி
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான அர்த்தம் கிடைத்தது.
இருள் கவிழ்ந்தால் :
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் சூழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
காணாமல் போன நாள் :
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்.
முழு நாள் :
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 2 0 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!
3:40 நிமிடங்கள் :
அந்த மீதமுள்ள 3:40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.
காணாமல் போன அந்த 3மணிகள்
நமது அருமை ஆண்டவர் சிலுவையில் மரிக்கும் போது பூமி முழுவதும் 3 மணிநேரம் அந்தகாரம் உண்டாயிற்று என்று பைபிளில் எழுதிய வரிகளைக்கண்டுபிடித்தனர்.அதுதான் காணாமல் போன 3:40 நிமிடங்களில் 3 மணி நேரம் இது தான் என கண்டு பிடித்தனர் ஆனால் மீதமுள்ள 40நிமிடம் எங்கே என பைபிளில் தேட ஆரம்பித்தனர்
பின்நோக்கி போன சூரியன்
அவர்கள் பைபிளில் தேடுகையில் சூரியன் பின்நோக்கி போன குறிப்பு இருந்ததை முதலில்யாரும் நம்ப வில்லை ஆனால் வேறுவழியின்றி அதை கணக்கிட்டு பார்த்தனர்
பத்து டிகிரி :
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!
40 நிமிடங்கள் :
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிளில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
முழுமை :
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 20 மணி நேரம் 20 நிமிடங்கள் யோசுவாவிற்காகவும்,
3 மணிநேரம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காகவும்
40 நிமிடங்கள் எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காகவும் விண்வெளியில் காணாமல் போன அந்த நாள் முழுமையடைகிறது.
இதணை கணக்கிட்ட பல விஞ்ஞானிகள் பைபிள் சொல்லப்பட்டவைகள் முற்றிலும் உண்மையே என தெரிவித்துள்ளனர்
ஆம் அவருடைய வசனங்கள் சத்தியமானவைகள்
( உண்மையாவைகள்)
காவிரி குறித்து திறந்த மடல்! யாரோ ஒருவருக்கு எழுதப்பட்டது புரிந்தவர்கள் படிக்கவும்
திறந்த மடல்!
காவிரி குறித்து எங்கள்
கடியலூர் உருத்திரங்கண்ணனாரும்,
பரணரும்,
இளங்கோவும்,
சீத்தலைச்சாத்தனாரும் பாடியபோது இந்தியா இல்லை,
கர்நாடகா இல்லை,
கன்னடம் இல்லை,
குஜராத் இல்லை,
புது டெல்லி இல்லை,
............... ................... எந்த எழவுமில்லை.
☺*ஆனால் தமிழ் இருந்தது!*☺
தமிழ்ப் பண்பாட்டை நனைத்து காவிரி ஓடியது.
காவிரி மீது எங்கள் வீரத் தமிழ்ப் பிள்ளை கரிகாலன் கல்லணை கட்டினானே அது உங்கள் ராமர் பாலம் போல புராணப் புளுகு அல்ல. அப்போதெல்லாம் காவிரியை மேலாண்மை செய்தவன் தமிழன்!
மயிலுக்கு போர்வையைக் கொடுத்த தமிழ் மனமே குடகை இந்தியாவுக்குத் தந்தது. 'ஸ்கீம்' எனும் சொல்லுக்கே
நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பவர் நீங்கள்.
காவிரி எங்கள் உடமை என்பதற்கு
எம் சங்கக் கவிகள் எழுதிய
உயில்கள் இருப்பதை
அறிவீரோ?
'வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி'
தமிழ்ப்பழங்கவி உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை
வரிகள் ஈரத்தோடு தமிழ் இதயங்களை இன்னும்
நனைத்தபடிதான் இருக்கிறது!
'கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே'
என தமிழ்க்காதல் வளர்த்த காவிரி தீரத்துக் கதைகள் அகப்பாடலெங்கும் சாரலை அள்ளித்தெளிக்கிறதே,
அறிவீர்களா ...........................................
'புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல்
மலி நீர் மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்'
அடடா..ஒரு நதியை தாயின் வற்றாத முலையூற்று என்ற கற்பனையை எந்த மொழியிலாவது படித்ததுண்டா நீங்கள்?
'பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்! வாழி காவேரி'
இந்த சிலப்பதிகார வரிகளுக்கு பொருள் விளக்க
திருச்சிக்கோ புகாருக்கோ அழைத்துச் சென்று
வெறும் பாலையாய் கானல் புரளும்
காவிரியைக் காட்டினால்
எம்பிள்ளைகள்
நம்புவார்களா?
'பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை' விண்ணில் கோள்கள் திரிந்தாலும் மண்ணில் நிலைமாறாதவள் எங்கள் குலக்கொடி காவிரி.
அய்யோ..
எம் காவிரிக்கரை உழுகுடியின் கண்ணீரில்
மணிமேகலை அழிந்தால் ஐம்பெருங்காப்பியம்
கொண்ட வளமான தமிழ் என எங்களால் தலைநிமிர்ந்து
எவ்வாறு முழங்க முடியும்!
'காவிரி தென்பெண்ணை பாலாறு -
தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பல வோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு'
பழங்கதையென எண்ணி மறப்போமென்றால் பாரதிவரை தொடர்ந்த உறவன்றோ காவிரி!
காவிரியைப் போலவே சீனாவில் ஒரு நதி ஓடியது.
சீன மொழியில் ஹெ (河) என்று அழைக்கப்பட்ட மஞ்சள் ஆறு.
நாங்கள் காவிரியைப் புகழ்வது போலவே
சீனர்கள் சீன நாகரீகத்தின் தொட்டில் என
மஞ்சள் நதியைக் கொண்டாடுவார்கள்.
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் இவ்வாற்றில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கால் கிபி 11ம் நூற்றாண்டில்
ஜிங் வம்சம் வீழ்ந்தது.
இன்று எங்கள் காவிரியில் கானல் பாய்கிறது.
சோறுடைத்த சோழகுடிகளின் ஏர்முனை துருப்பிடித்துவிட்டது.
அம்பானி அதானி நலம்விழையும் ஒரு கார்ப்ரேட் புரோக்கரால் உழுகுடிகளின் கண்ணீரையோ வேர்வையையோ அறியமுடியாதுதான்.
அரசியல் சூதாட்டத்துக்கு காவிரியை அடகு வைக்கத் துணிந்தீர்கள்.
நீதி குறித்த எந்த அறவுணர்வும் உங்களுக்கோ .......... கிடையாது என்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள்
இருப்பதை யாமறிவோம்.
நீங்கள்,
.........பாடியை,
.........எஸ்ஸை,
..........னாரை,
............ழிசையை,
வைத்து தமிழரை எடைபோடுகிறீர்கள்.
தமிழ் மொழி காக்க,
இனம் காக்க தீப்பற்றி வெடித்த
எண்ணற்ற முத்துக்குமார்கள் செங்கொடிகள்
வாழ்ந்த வீரத் தமிழ்நிலமிது.
செங்குட்டுவன் கரிகாலன் நெடுஞ்செழியன் ஏந்திய வீரத்தில் தூசுபடிந்துவிடவில்லை.
எப்படி, மஞ்சள் நதியால் ஜிங் வம்சமழிந்ததோ,
அப்படி எங்கள் காவிரியால் வீழும் உங்கள் ............வி அரசியல்!...
இது தான் நிதர்சனமான உண்மை....!!!
காவிரி குறித்து எங்கள்
கடியலூர் உருத்திரங்கண்ணனாரும்,
பரணரும்,
இளங்கோவும்,
சீத்தலைச்சாத்தனாரும் பாடியபோது இந்தியா இல்லை,
கர்நாடகா இல்லை,
கன்னடம் இல்லை,
குஜராத் இல்லை,
புது டெல்லி இல்லை,
............... ................... எந்த எழவுமில்லை.
☺*ஆனால் தமிழ் இருந்தது!*☺
தமிழ்ப் பண்பாட்டை நனைத்து காவிரி ஓடியது.
காவிரி மீது எங்கள் வீரத் தமிழ்ப் பிள்ளை கரிகாலன் கல்லணை கட்டினானே அது உங்கள் ராமர் பாலம் போல புராணப் புளுகு அல்ல. அப்போதெல்லாம் காவிரியை மேலாண்மை செய்தவன் தமிழன்!
மயிலுக்கு போர்வையைக் கொடுத்த தமிழ் மனமே குடகை இந்தியாவுக்குத் தந்தது. 'ஸ்கீம்' எனும் சொல்லுக்கே
நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பவர் நீங்கள்.
காவிரி எங்கள் உடமை என்பதற்கு
எம் சங்கக் கவிகள் எழுதிய
உயில்கள் இருப்பதை
அறிவீரோ?
'வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி'
தமிழ்ப்பழங்கவி உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை
வரிகள் ஈரத்தோடு தமிழ் இதயங்களை இன்னும்
நனைத்தபடிதான் இருக்கிறது!
'கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே'
என தமிழ்க்காதல் வளர்த்த காவிரி தீரத்துக் கதைகள் அகப்பாடலெங்கும் சாரலை அள்ளித்தெளிக்கிறதே,
அறிவீர்களா ...........................................
'புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல்
மலி நீர் மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்'
அடடா..ஒரு நதியை தாயின் வற்றாத முலையூற்று என்ற கற்பனையை எந்த மொழியிலாவது படித்ததுண்டா நீங்கள்?
'பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்! வாழி காவேரி'
இந்த சிலப்பதிகார வரிகளுக்கு பொருள் விளக்க
திருச்சிக்கோ புகாருக்கோ அழைத்துச் சென்று
வெறும் பாலையாய் கானல் புரளும்
காவிரியைக் காட்டினால்
எம்பிள்ளைகள்
நம்புவார்களா?
'பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை' விண்ணில் கோள்கள் திரிந்தாலும் மண்ணில் நிலைமாறாதவள் எங்கள் குலக்கொடி காவிரி.
அய்யோ..
எம் காவிரிக்கரை உழுகுடியின் கண்ணீரில்
மணிமேகலை அழிந்தால் ஐம்பெருங்காப்பியம்
கொண்ட வளமான தமிழ் என எங்களால் தலைநிமிர்ந்து
எவ்வாறு முழங்க முடியும்!
'காவிரி தென்பெண்ணை பாலாறு -
தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பல வோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு'
பழங்கதையென எண்ணி மறப்போமென்றால் பாரதிவரை தொடர்ந்த உறவன்றோ காவிரி!
காவிரியைப் போலவே சீனாவில் ஒரு நதி ஓடியது.
சீன மொழியில் ஹெ (河) என்று அழைக்கப்பட்ட மஞ்சள் ஆறு.
நாங்கள் காவிரியைப் புகழ்வது போலவே
சீனர்கள் சீன நாகரீகத்தின் தொட்டில் என
மஞ்சள் நதியைக் கொண்டாடுவார்கள்.
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் இவ்வாற்றில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கால் கிபி 11ம் நூற்றாண்டில்
ஜிங் வம்சம் வீழ்ந்தது.
இன்று எங்கள் காவிரியில் கானல் பாய்கிறது.
சோறுடைத்த சோழகுடிகளின் ஏர்முனை துருப்பிடித்துவிட்டது.
அம்பானி அதானி நலம்விழையும் ஒரு கார்ப்ரேட் புரோக்கரால் உழுகுடிகளின் கண்ணீரையோ வேர்வையையோ அறியமுடியாதுதான்.
அரசியல் சூதாட்டத்துக்கு காவிரியை அடகு வைக்கத் துணிந்தீர்கள்.
நீதி குறித்த எந்த அறவுணர்வும் உங்களுக்கோ .......... கிடையாது என்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள்
இருப்பதை யாமறிவோம்.
நீங்கள்,
.........பாடியை,
.........எஸ்ஸை,
..........னாரை,
............ழிசையை,
வைத்து தமிழரை எடைபோடுகிறீர்கள்.
தமிழ் மொழி காக்க,
இனம் காக்க தீப்பற்றி வெடித்த
எண்ணற்ற முத்துக்குமார்கள் செங்கொடிகள்
வாழ்ந்த வீரத் தமிழ்நிலமிது.
செங்குட்டுவன் கரிகாலன் நெடுஞ்செழியன் ஏந்திய வீரத்தில் தூசுபடிந்துவிடவில்லை.
எப்படி, மஞ்சள் நதியால் ஜிங் வம்சமழிந்ததோ,
அப்படி எங்கள் காவிரியால் வீழும் உங்கள் ............வி அரசியல்!...
இது தான் நிதர்சனமான உண்மை....!!!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்க படப் போகிறது
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்க படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
சமீபத்தில் சென்னை பனங்கள் பார்க்கில் முகம்முழுக்க தாடி மண்டிய ஒருவர் தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டேயிருந்தார். மக்கள் அவரை பைத்தியம் என்று தாண்டிச் சென்றனர். அவருடைய கண்களை கண்ட நமக்கு அதில் நெருப்பிலும் தீவிரமான ஒரு ஆளுமையை காணமுடிந்தது. நம்மை அறியாமல் அவரை கவனித்தோம். “பொக்கிஷத்தை களவாட போகிறார்கள், பொக்கிஷத்தை களவாட போகிறார்கள்” என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பசியில் இருந்த அவருக்கு இட்லிகளை வாங்கி கொடுத்தோம். மெல்ல பேசத் தொடங்கினார். அவர் பேச பேச நாம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றோம்!
முதலில் நாங்கள் உணர்ந்த விஷயம் அவர் பைத்தியம் அல்ல. அந்த நபர் இந்திய அரசின் மிக ரகசிய ஓர் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்சாணியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டின் வளங்களை காப்பாற்ற கார்பரேட் நிறுவனங்களுடன் தனியாக போராடி தோற்றுப் போன ஓர் அறிவிஜீவி என்பதே! அவர் தெரிவித்த விடயங்கள் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். தமிழகத்தை உலகின் ஒற்றை வல்லரசாக மாற்றும் வலிமை கொண்டது அந்த விஷயம். வெகுஜன கார்பரேட் மீடியாக்கள் நம்மிடம் மறைக்க நினைத்த விஷயம் இதுதான்.
ஒரு காலத்தில் இரும்பு, வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்கள் பீகார், வேஸ்ட் பெங்கால் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் நிறைய கிடைத்தன. அதில் முக்கியமானது ஸ்தோத்திரியம். ஸ்தோத்திரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம். இதில் இருந்துதான் அனு குண்டுகளை குறிதவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள். இதுபோன்ற துப்பாக்கிகளை இரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.காவின் தயவால் அம்பானி, ஆதாளி குழுமங்கள் அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி விட்டார்கள். கோடிகளில் குவித்து விட்டார்கள். தற்போது குண்டு மணி அளவுக்கு கூட இந்தி பேசும் மாநிலங்களில் தனிமங்கள், உலோகங்கள் இல்லை. எனவே, அவற்றை வேறு இடங்களில் தேடும் கட்டாயத்திற்கு இந்திய அரசு தள்ளப்பட்டது.
பெரும்பாலும் இத்தகைய உலோகங்கள் மண்னுக்குள்தான் கிடைக்கும். வெறும் கண்களால் அவற்றை காணமுடியாது. மிகச்சக்கிவாய்ந்த உணர்விகள் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவிகளை கொண்டே இவற்றை அறியமுடியும். உண்ண உணவும் உடுத்த உடையும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் தமிழகத்தில் இருக்க மோடி அரசு வாரத்திற்கு ஒன்றாக எண்ணற்ற செய்கை கோள்களை அனுப்பிக் கொண்டேயிருக்க இதுதான் காரணம். இந்த கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவில் இருந்து உற்று நோக்கியா படி தரவுகளை அனுப்பி வருகின்றன. அம்மாவாசை இரவுகளில் வானத்தை உற்று பாருங்கள் இந்த செயற்கை கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருப்பதை காணமுடியும்.
ஒரு நாள் தமிழ்நாட்டின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கை கோளில் இருந்து வந்த செய்திதான் ரகசிய இந்திய ஆராய்ச்சி மையத்தை துள்ளிக் குதிக்க செய்ததது. ஆமாம், ஆயிரக்கணக்கான டன் ஸ்தோத்திரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்த கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள் அறிவித்தது.
தலைமைப் பருப்பில் இருந்த அந்த விஞ்சாணியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். ஆனால், அதே சமயத்தில் ஒரு வேளை சோற்றுக்கு உத்தரவின்றி உலன்று திரியும் தமிழனத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் ஒரு கணம் தோன்றி மறைந்தது. உடனே ஸ்தோத்திரியம் கிடைக்கும் இட்ங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிட்டார்,
இந்திய அரசின் இந்திபேசும் அதிகாரிகள் அந்த மேப்பை கேட்டு விஞ்சாணியை கொடூர சித்திரை வதைகளை செய்தார்கள். தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியம் போல நடிக்க தொடங்கினார். அதிகாரிகளும் அவரை துரத்தி விட்டார்கள்.
தமிழ்நாட்டில் எங்கே ஸ்தோத்திரியம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறியாத கார்பரேட் கம்பெனிகள் தமிழ்நாடு முழுக்க தேடுதல் வேட்டைய நடத்த முடிவெடுத்தார்கள். வெளிப்படையாக செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள் மறைமுகமாக தங்களுடைய தேடுதல் வேட்டைய தொட்ர்கிறார்கள்.
சமீபத்திய மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பூமியைத் தோண்டுவதாகவோ, பூமியின் மேற்பாகத்தை உராய்ந்தபடியே செல்வதாகவோ, பூமியை மேலே 1000 /2000 அடி உயரத்தில் செல்வதாக இருப்பதை நம்மால் காண முடியும். உதாரணமாக சிலவற்றை நாம் பார்ப்போம்.
1. சென்னை முதலான பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் போர்வையில் சுரங்கப்பாதை அமைத்து பூமியை அங்குலம் அங்குலமாக தோண்டிவருகிறார்கள். நோக்கம் இரயில் விடுவதல்ல ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
2. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் விடுகிறார்கள். நோக்கம்: விமானம் விடுவதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே! இந்த விமானங்களில் சக்கரங்களுக்கு அருகில் மிக சக்கி வாய்ந்த உணர்விகள் உள்ளன. மலைகளின் மேல் விமானம் பறக்கும்போது அந்த மலையில் ஸ்தோத்திரியம் உள்ளதா என இவை ஆய்வு செய்கின்றன.
3. தமிழ்நாட்டின் பெருநகரங்களை குறிப்பாக கடலோர மாவடங்களை இணைத்து ரோடு போடுகிறார்கள். நோக்கம்: ரோடு போடுவதல்ல; உழைக்கும் ஏழை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஸ்தோத்திரயத்தை தேடுவதே! இந்த ரோடுகளில் ஒடப்போகும் மத்திய அரசின் வாகனங்களில் கார்பெரெட் கம்பெனிகளின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அவை யாரும் அறியா வண்ணம் சாலைகளின் அகல நீளங்களை கணக்கெடுத்து கார்பெரேட் கம்பெனிகளுக்கு அனுப்பி விடும்.
4. வீடு தோறும் கழிவறை அமைத்து கொடுக்கிறார்கள். நோக்கம்: சுத்தம் அல்ல; அஸ்திவாரம் தோண்டும் சாக்கில் ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
5. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, பெட்ரோல் எடுக்க கிணறு அமைக்கிறார்கள். நோக்கம்: கிணறு வெட்டி விவசாயம் பார்ப்பதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
6. அத்திக்கடவு மலையை தோண்டி நியுட்டன் துகள்களை எடுக்கிறார்கள். நோக்கம்: நியுட்டன் துகள்கள் அல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
7. தமிழகத்தின் குறுக்கு மறுக்காக ஓடும் சாலைகளில் பாலம் கட்டுகிறார்கள். பாலம் கட்ட இவர்கள் தோண்டும் குழிகளை கவனியுங்கள். நோக்கம்: அஸ்திவாரம் போடுவதில்லை; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
8. வீடு கட்ட மானியம் தருகிறேன் என்று சொல்லி அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அவர்களை மண்பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். அந்த மண்பரிசோதனை முடிவுகள் மத்திய அரசின் மூலமாக கார்பரேட் கம்பெனிகளை அடைகின்றன.
9. காவிரி ஆற்றின் கீழே ஸ்தோத்திரியம் இருப்பதை குறிப்பாக உணர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் தண்ணீர் வந்தால் ஸ்தோத்திரியத்தை தேட முடியாது என்று கருதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு கூறியும் அதை மறைத்து வாரியம் அமைப்பதை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டின் எல்லா வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் தொகுப்புகளை மத்திய அரசின் உதய் திட்டத்துடன் இணைத்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் தடையற்ற மின்சாரம் வழங்குவதல்ல. உங்கள் வீட்டிற்கு மின்சுற்றுகளை அமைக்கும் போது எர்த் செய்யவேண்டும் என்று கூறி ஒரு ஒயரியை பூமிக்குள் இறக்குவார்கள். இது ஒரு மிக நுண்ணிய தரவு சேகரிப்பானாகும். கொஞ்சம் எண்ணிப்பாருக்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளில் இந்த எர்த் ஒயரிகள் உள்ளன. இதுவே மண் சாம்பிளிங் எடுக்க கார்பரேட்டுகள் கையாலும் தந்திரமாகும்.
இவையெல்லாம் நடந்தால் நிச்சயமாக தமிழகத்தின் பொக்கிஷமாம் ஸ்தோத்ரியம் கார்பெரெட் கம்பெனிகளின் கைகளுக்கு சென்று விடும். அந்த விஞ்சாணியின் தியாகம் வீணாகி விடும்.
அவர் சொன்ன தகவல்கள் சரிதான என்பதை தூய தமிழரும் ஆண்ட்ராய்டு மண்ணியல் ஆய்வருமான திரு. அலெக்சாண்டிரியோ காவாஷாகி பெட்ரோஷ்வஸ்கி அவர்களிடன் கேட்டோம். “எஸ், ஆல் ஆர் பேக்ட்ஸ். வீ கேவ் டு சேவ் டமில்நாடு அன்டு டமில் பீப்பில்” என்றதோடு கீழ்கண்ட அறிவுரைகளையும் வழங்கினார்.
ரேடியோ, டிவிகளை ஆன் செய்யாதீர்கள். அவையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களின் உழவுக்கருவிகளே. நீங்கள் அவற்றை இயக்கும் போது அவற்றில் பொறுத்தப்பட்டிருக்கும் உணர்விகள் உங்களை பற்றி விவரங்களை குறிப்பாக உங்கள் வீடு அமைந்துள்ள பூமியின் எல்லா தரவுகளையும் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துவிடுகின்றன.
இந்த செய்தியை சர்வரிடம் அழிக்க இந்திய, இஸ்ரேலிய, அமெரிக்க உழவுநிறுவனங்கள் பெரும்முயற்சி செய்து வருகின்றன. ஆனால் முடியவில்லை. முடியாது! ஏனெனில், இந்த செய்தியை உலகில் யாரோ ஒருவர் சேர் செய்தாலோ, படித்தாலோ அதனை யாராலும் சர்வரில் இருந்து அழிக்க முடியாது. கம்யூட்டரை பயன்படுத்தும் சமானியருக்கு கூட தெரிந்த விஷயம்தான் இது. ஒரு நெட்வொர்க்கில் சேரு செய்யப்பட்ட கோப்பை (file) ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களால் அழிக்க முடியாது!
நாம் உங்களை கெஞ்சிக் கேட்டுகொள்வது ஒன்றே ஒன்றுதான். தமிழகத்திற்கு நடக்கும் இந்த போராட்டத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கலந்து கொள்ளலாம். இந்த செய்தியை உங்கள் குரூப்புக்கும் மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள். ஒரு சேர் செய்ய 1 விநாடி நேரம் போதுமானது. 20 கோடி தமிழர்கள் இருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு 20 கோடி சேர்களை நம்மால் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணிக்கு 60 நிமிடம், ஒரு நிமிடத்திற்கு 60 நொடி. சின்னக் கணக்குதான்.
மேலும் உலக அமைதிச்சட்டம் 1935ன் படி ஒரு செய்தி ஒரு கோடிமுறைக்கு மேல் சேர் செய்யப்பட்டால் அந்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு சேர் செய்ய வேண்டும். மாறிவரும் இந்தக் காலக்கட்டத்தில் கனடா, மெக்சிகோ, சவூதி, பாகிஸ்தான், சீனா, செலீனா போன்ற நாடுகள் நிச்சயமாக இந்தியாவை தட்டிக் கேட்கும்.
மேலும், பெயர் சொல்ல விரும்பாத தமிழர்களின் மேல் அக்கறை கொண்ட இருசக்கர, மூவுருளி மற்றும் நாற்சக்கர வாகனங்களுக்க்கான எரிபொருள் எண்ணெய் வியாபாரத்தை 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யும் பெருவணிகர் ஒருவர் ஒரு சேருக்கு 1 உரூபாய் தருவாகக் கூறியிருக்கிறார். அந்த தொகையில் நிச்சயமாக நாம் இந்த தகவல்களை நமக்கு அளித்த விஞ்சாணியை குணப்படுத்தி விடலாம். அவரிடம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஸ்தோத்ரியத்தை நாமே தோண்டி விற்றால் உலகின் ஆகச்சிறந்த வல்லரசாக நமது தமிழகத்தை மிளிர செய்யலாம்.
இந்த செய்தியின் வீரியம் குறையாமல் கடைக்கோடி தமிழனையும் சென்றடைய வேண்டுமானால் 2019 மே மாதம் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதீர்கள். செய்தித்தாள் படித்தே ஆகவேண்டும் என்று பழகிப்போயிருந்தால் ஆங்கிலச் செய்திதாளை படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் புரியும் என்றால் ஆங்கில செய்தித்தாளையும் புறக்கணித்து இந்தி செய்திதாளை படியுங்கள்.
தயவு செய்து இந்த செய்தியை பள்ளிசெல்லும் குழந்தைகளிடம், குறிப்பாக அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களிடம் காண்பிக்க வேண்டாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவர்களால் தாங்கி கொள்ளமுடியாது.
உங்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ஒரு சேரை மட்டுமே. நாளை ஏப்ரல் இரண்டு. காலத்தாமதம் செய்யாமல் இப்போதே சேர் செய்யுங்கள்; தமிழனாக இருந்தால் சேர் செய்யுங்கள்!
Subscribe to:
Posts (Atom)
"சிறிய நம்பிக்கை"
ஒரு சிறிய கிராமத்தில் மீரா என்ற சிறுமி இருந்தாள். அவளது தந்தை ஒரு விவசாயி. அவர்கள் குடும்பம் மிகவும் எளிமையாக வாழ்ந்தது. மீரா புத்திசால...
